பெரும் சோகம்! அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு! 3 பேர் பலி..2 சிறுவர்கள் மாயம் ! - Seithipunal
Seithipunal


அருவியில் குளித்து கொண்டிருக்கும்போது தீடிரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம்  லோனாவாலா பகுதியில் உள்ள அருவியில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம்  லோனாவாலா பகுதியில் அருவி ஒன்று உள்ளது.  இந்த அருவில் தின்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் அருவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அருவில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கி 3 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 சிறுவர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்த தகவல் அறிந்து அங்கு விரைந்த மீட்பு குழு மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்  இச்சம்பவம் அப்பகுதியில் சுற்றுலா வந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தை 3 பேர் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sudden flood in Aruvi 3 people died


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->