மன அழுத்தத்தை போக்கும் பிரியாணி இலை - வேறென்ன நோய்களைத் தீர்க்கும்? - Seithipunal
Seithipunal


சமையலில் கூடுதல் நறுமணத்திற்காக சேர்க்கப்படும் பொருள்களில் ஒன்று பிரியாணி இலை. இந்த இலையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதில் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் உண்டாகிறது.

* பிரியாணி இலை புரதங்களை உடைத்து உணவை செரிக்க வைக்கும் நொதிகளை  கொண்டுள்ளது.

* அஜீரணத்திற்கு மிகவும் உதவும் இந்த பிரியாணி இலையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள், அலர்ஜி எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்டவை அல்சர் உள்ளிட்ட செரிமான கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.

* இந்த இலையில் வைட்டமின் ஏ, பி 6 மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலில் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க உதவுகிறது.

* பிரியாணி இலை செல் சுவர்களில் கேண்டிடாவின் ஒட்டுதலை  சீர்குலைக்கிறது. இதன் மூலம் கேண்டிடா நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும்.

* பிரியாணி இலைகளில் தேநீர் செய்து அருந்துவது மற்றும் அறைத்த பிரியாணி இலையில் காப்ஸ்யூல்களை எடுத்துக் கொள்வது சர்க்கரை அளவை குறைக்கிறது.

* பிரியாணி இலைகள் காயங்களை குணப்படுத்த உதவுகிறது.

* பிரியாணி இலைகள் குறைவான கவலை மனச்சோறு மற்றும் மன அழுத்தத்தை காட்டுகிறது என்று ஆய்வு ஒன்றில் வெளிவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of biriyani leaf


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->