அதிமுக தலைமை பதவி வழக்கு., தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்., இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ். போட்டியின்றி தேர்நதெடுக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்., இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ். தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், உட்கட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் பங்கு என்ன என்றும் மனுதாரர் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK HEAD ELECTION CASE DEC 7


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->