கோடிக்கணக்கில் மோசடி! மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கைது! - Seithipunal
Seithipunal


மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷியை மகாராஷ்டிராவில் வைத்து பெங்களூரு போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கர்நாடகாவின் ஜே.டி.எஸ். கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவி அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த மக்களவை தேர்தலின் போது, கோபால் ஜோஷி மற்றும் 2 பேர் தன்னிடம் ரூ.2 கோடி வாங்கியதாகவும், தனது கணவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக கூறியதாகவும் எம்.எல்.ஏ.வின் மனைவி அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Minister Gopal joshi brother Arrest Bangalore police


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->