மாவீரன் ஜெ.குரு நான்காம் ஆண்டு நினைவு நாள்... அவரது வீரத்தையும், தியாகத்தையும் நெஞ்சில் நிறுத்துவோம் - மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


மாவீரன் ஜெ.குரு நான்காம் ஆண்டு நினைவு நாள்... அவரது வீரத்தையும், தியாகத்தையும் நெஞ்சில் நிறுத்துவோம் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரின் டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது,

"என்  நெஞ்சில் குடியிருக்கும், என் அன்புக்குரிய மாவீரனின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று. கட்சிக்காகவும், சமூகத்திற்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகள், அதிரடி நடவடிக்கைகள் தான் நினைவுக்கு வருகின்றன. 

மாவீரனின் தியாகத்தையும்,  வீரத்தையும் நாம் நெஞ்சில்  நிறுத்துவோம்!

காடுவெட்டியில் உள்ள நினைவு மண்டபத்திலும், திண்டிவனம் கோனேரி குப்பத்தில் கல்விக்கோயில் வளாகத்தில் உள்ள மாவீரனின் உருவச்சிலைக்கும் அங்குள்ள பராமரிப்பாளர்கள் மூலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது.  இந்த நாளில் அனைவரும் அவரது நினைவைப் போற்றுவோம்!

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Ramadoss memorial to j guru


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->