#BREAKING || கன்னியாகுமரி டிஎஸ்பி தங்கவேலு சற்றுமுன் அதிரடியாக கைது.! - Seithipunal
Seithipunal


நிலத்தகராறு தொடர்பான வழக்கை முடித்து கொடுப்பதற்காக, லஞ்சம் வாங்கிய போது போலீஸ் டிஎஸ்பி.,யை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி தங்கவேலு, ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி தங்கவேலு லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நிலத்தகராறு தொடர்பான வழக்கை முடித்து வைக்க, சம்மந்தப்பட்டவரிடம் 5 லட்சம் ருபாய் லஞ்சம் வாங்கிய போது டிஎஸ்பி தங்கவேலுவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dsp thankavelu arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->