சூடுபிடிக்கும் அரசியல் களம்: கரூரில் பா.ஜ.க வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்.!  - Seithipunal
Seithipunal


கரூரில் பா.ஜ.க வேட்பாளர் வி.வி. செந்தில்நாதன் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

இதற்கு முன்னதாக கரூர் சுங்கச்சாவடியில் இருந்து கட்சியினருடன் திண்டுக்கல் சாலையில் ஊர்வலமாக வந்த செந்தில்நாதன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தங்கவேலிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

இந்த நிகழ்வின் போது முன்னாள் எம்.பி., பாமக மாவட்ட செயலாளர், பா.ஜ.க மாவட்ட பொருளாளர், அமமுக மாவட்ட செயலாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur BJP candidate filed nomination


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->