தமிழகத்தில் மின்வெட்டு என்று சொல்லாதீர்கள் - அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி.! - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தபிறகு 96 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இன்று கோவையில் தார் சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 625 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 ஆயிரத்து 905 மின்மாற்றிகள் மாற்றியுள்ளோம்.

96 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மின்வெட்டு என்று மொத்தமாக குற்றம் சாட்டக்கூடாது" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

senthilbalaji say about power cut issue march


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->