அதிமுக Ex எம்.எல்.ஏ கூட்டத்தில்.. "காலில் விழுவதே கடமை" போதையில் ஆடிய தொண்டர்கள்.!
two drunken volunteers make clash in kallakurichi admk gumaraguru speech
கள்ளக்குறிச்சியில் முன்னாள் அதிமுக எம் எல் ஏ குமரகுரு மேடையில் பேசியபோது மதுபோதையில் மேடைக்கு வந்த நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி பகுதியில் உளுந்தூர் பேட்டை மணலூர் பேட்டையில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் தலைமை தாங்கிய முன்னாள் அதிமுக எம் எல் ஏ குமரகுரு மேடையில் தொண்டர்கள் மத்தியில் சிறப்ரையாற்றியுள்ளார்.

அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் மது போதையில் தள்ளக்கொண்டிருந்த இரு தொண்டர்கள் Ex.MLA குமரகுரு காலில் மாறி மாறி விழுந்து பேச விடாமல் தடுத்துள்ளனர்.
இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின், மற்ற நிர்வாகிகள் ஓடிவந்து தடுத்து அவைகளை அங்கிருந்து படாதபாடு பட்டு அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியதால் Ex.MLA குமரகுரு சற்று நேரம் பேசுவதையே நிறுத்திவிட்டார்.
English Summary
two drunken volunteers make clash in kallakurichi admk gumaraguru speech