முன்னாள் கிரிக்கெட் வீரரும்..சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரின் தந்தை மறைவு.! - Seithipunal
Seithipunal


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் காலமானார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சாந்த் புற்றுநோயால் காலமானார். முன்னாள் ராணுவ அதிகாரியான திரிலோக்சந்த், ஆயுதத் தொழிற்சாலையில் வெடிகுண்டு தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றவர்.

இந்த நிலையில் இவரது மறைவுக்கு சக கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Suresh Raina father passed away


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->