அண்ணல் அம்பேத்கர் விருது.. M.L.A எழிலன் வழங்கினார்!  - Seithipunal
Seithipunal


 

வேலூரில் சமூகத்தில் பல்வேறு துறைகளில் சேவைகள் செய்து சாதனைகள் புரிந்த சமூக ஆளுமைகளுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது. 

வேலூரில் தேசிய தொழிலாளர் மையம் மற்றும் தேசிய தலித் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் பாரத்ரத்னா பி.ஆர்.அம்பேத்கரின் 134.வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.அப்போது சமூகத்தில் பல்வேறு துறைகளில் சேவைகள் செய்து சாதனைகள் புரிந்த சமூக ஆளுமைகளுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது. 

இந்த விருதினை வழங்கி ‌வாழ்த்துரை வழங்கினார் மருத்துவர் .நா.எழிலன் M.L.A ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக திட்டக் கமிஷன் உறுப்பினர் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.அதில்‌ தலித் மக்களுக்கும் பத்திரிகை துறையிலும் சேவைகள் செய்து சாதனைகள் புரிந்த சமூக சேவகர் பத்திரிகையாளர் திரு.அ.பால்ராஜ் (எ ) ஐஸ்வர்யன் அவர்களுக்கு பாரத் ரத்னா அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ambedkar Award Presented by M.L.A. Ezhilan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->