சென்னையில் நாளை மறுநாள் (16.01.2022)  இறைச்சி விற்பனை செய்ய தடை - மாநகராட்சி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் நாளை மறுநாள் (ஜனவரி 16ம் தேதி) இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

வரும் ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி  உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்ட இறைச்சி கடைகளை திறக்க கூடாது. மேலும், இந்த உத்தரவை மீறி சட்ட விரோதமாக இறைச்சி விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ban on sale of meat in Chennai on January 16


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->