சென்னை: கட்டுப்பாட்டை இழந்த கார்.. தூணில் மோதி அப்பளம் போல் நொறுங்கி விபத்து! - Seithipunal
Seithipunal


சென்னை: அண்ணா சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான கார் அருகில் இருந்த பெயர் பலகை தூணில் மோதி அப்பளம் போல் நொறுங்கியுள்ளது.

இதில் காயமடைந்து காருக்குள் சிக்கிய 18 வயதான இளைஞரை மீட்ட போலீசார், அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

நண்பர்களுடன் டீ குடித்துவிட்டு வீடு திரும்பும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக போலீசார் விசாரணையில்தெரியவந்துள்ளது .

விபத்து காரணமாக சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் விபத்துக்குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai AnnaNagar Car Accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->