கோவை காமாட்சிபுரி ஆதீனம் மறைவு! பொதுமக்கள் கண்ணீர்மல்க அஞ்சலி.! - Seithipunal
Seithipunal


கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்து விட்டார். 

இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் இருந்து தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு நாளை ஆதீனம் ஞானகுரு உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 

இந்நிலையில் உள்ளூர் மக்கள் தற்போது சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Coimbatore Kamachipuri Atheenam dead


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->