கள்ளக்குறிச்சியில் திடீர் நிலநடுக்கம்: காரணம் இதுவா? - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் பயத்தில் வீட்டை விட்டு வெளியேறினர். இது தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

எந்த பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது என்பது குறித்தும் எதனால் நில அதிர்வு ஏற்பட்டது என்பது குறித்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். திடீர் நில அதிர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

earthquake in kallakurichi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->