நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி..விவசாயி பலி.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பலகணூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் இவரது மகன் சூர்யா அருகிலுள்ள ஜெகநாதன் என்பவருக்குச் சொந்தமான கோழிப் பண்ணையில் கடந்த ஐந்து வருடமாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம் போல வேலைக்கு சென்ற சூரிய மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் கோழிப்பண்ணையில் பெருச்சாளிகள் அடிக்கடி கோழிகளை கடித்து சாகடிப்பதை தடுப்பதற்காக இரவு நேரங்களில் கோழி பண்ணையை சுற்றி மின்சார கம்பியை வைத்துள்ளனர்.

இதனை ஜெகநாதன் அடைக்க மறந்ததால், காலையில் வேலைக்கு சென்ற சூர்யா மின்கம்பியை மிதித்த பெண் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Electricity strike in Namakkal farmer killed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->