மக்கள் தி.மு.கவை நம்ப தயாராக இல்லை... அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்.! - Seithipunal
Seithipunal


சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து தான் தி.மு.க கச்சத்தீவை தாரைவார்த்தது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

மேலும் அவர், 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்தவர் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட போது கண்டனம் கூட தெரிவித்தது இல்லை.

இப்போது கச்சத்தீவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுவது முற்றிலும் தேர்தலுக்காக மட்டும் தான். அதில் உள்நோக்கம் உள்ளது.

அதேபோல் கச்சத்தீவை மீட்போம் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பது போலி வாக்குறுதி. மக்கள் இனியும் தி.மு.கவை நம்ப தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EX minister Jayakumar speech


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->