பட்டாசு ஆலையில் தீவிபத்து.. தொழிலாளி பரிதாப பலி.. ! - Seithipunal
Seithipunal


பட்டாசு ஆலை தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், மேலஓடம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணீயின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பட்டாசு தொழிற்சாலை இடிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fire at a firecracker factory


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->