சொத்திற்காக பாட்டியை கொன்ற பேரன்... ராமநாதபுரம் அருகே பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


சொத்துக்காக  பாட்டியை பேரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மாரியூரைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவருக்கும் இவரது  மணிபாரதிக்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மாரியம்மன் அந்த வீட்டின் வெளிப்புறத்தில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மணிபாரதி தேடி வருகின்றனர். சொத்திற்காக பாட்டியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

grandson kills his grand mother


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->