பட்டாசு வெடி விபத்தில் மகள் உயிரிழப்பு.. தந்தை கைது.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் தெங்கன்விளையில் வீட்டில் வைத்திருந்த வெடிமருந்து வெடித்ததில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜமங்கலம் அருகே வீட்டில் தந்தை சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஜீவன வர்ஷா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உயிரிழந்த சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளனர். வெடி விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanniyakumari fire accident Girl died


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!


செய்திகள்



Seithipunal
--> -->