அயோத்தியில் ''ராமர் கோவில்''... அப்போதே ஜெயலலிதா சொன்னார் - எல்.முருகன் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று மத்திய மந்திரியும் நீலகிரி தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது தெரிவித்திருப்பதாவது, 

பிரதமர் நரேந்திர மோடி கோவிலுக்கு செல்வது எப்படி தேர்தல் விதி மீறலாக இருக்கும். எதிர்கட்சிகள் தற்போது தோல்வி பயத்தில் இருப்பதால் இது போன்ற கருத்துக்களை தெரிவிக்கின்றனர். 

பிரதமர் நரேந்திர மோடி கோவிலுக்கு செல்வதையோ தியானம் செய்வதையோ யாராலும் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆன்மீக பணிகளில் ஈடுபட்டிருந்தார். 

பல கோவில்களை புனரமைத்து குடமுழுக்கு விழாக்களை நடத்தினார். கோவில் கட்டப்பட வேண்டும் எனவும் ஜெயலலிதா சொல்லி இருக்கிறார் அவரது பேச்சுக்கு ஆதாரம் ராஜ சபா குறிப்பில் உள்ளது என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

L murugan says Jayalalithaa said ram temple Ayodhya


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->