உலகளவில் தமிழ் கலாசாரத்தை எடுத்துச் சென்றவர் மோடி: எல். முருகன் பேச்சு! - Seithipunal
Seithipunal


தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நடத்திய 'என் மண் என் மக்கள்' பாதயாதிரையின் நிறைவு விழா திருப்பூர், பல்லடம் பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. 

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். அவருடன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் எல். முருகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில் வரவேற்பு உரையாற்றிய எல். முருகன், உலகம் முழுவதும் தமிழ் பண்பாட்டை, தமிழ் கலாச்சாரத்தை எடுத்துச் சென்றவர் பிரதமர் மோடி. 

ஐநா அவையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார் பிரதமர் மோடி. நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார். இதுபோல மோடியின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். வேண்டும் மோடி மீண்டும் மோடி என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

L Murugan speech goes viral


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->