சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!!! இந்து அறநிலையத்துறை கண்டித்து விவசாயிகள் போராட்டம்... - Seithipunal
Seithipunal


விவசாய நிலங்களைக் கோவில் பட்டா நிலங்கள் எனக்கு ஊறி இந்து அறநிலையத்துறை விவசாயிகளை வாடகைதாரர்களாக மாற்றுவதைக் கண்டித்து 20 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிராத போராட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகளால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்து அறநிலையத்துறைக்கு எதிராக இரண்டு நாட்கள் போராட்டம் நடத்த விவசாயிகளுக்குத் தற்போது அனுமதி அளித்துள்ளது. இதனைக் கேட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் தங்கள் போராட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madras High Court allows Farmers protest against Hindu Charities Department


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->