பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபர் கைது - தேனியில் பரபரப்பு.!!
man arrested for harassment in theni
தேனி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் புதுகிணறு தெருவை சேர்ந்தவர் மச்சப்பாண்டி. இவர், அந்தப் பகுதியில் உள்ள 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாணவியின் பெற்றோர், சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகார் போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மச்சபாண்டியை கைது செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
man arrested for harassment in theni