4 வருசமா சொல்றன்... ராஜினாமா செய்ய வேண்டும் - பகீர் கிளப்பிய ப.சிதம்பரம்.!  - Seithipunal
Seithipunal



காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, நீட் தேர்வு ஒரு ஊழல். இதை கடந்த 3-4 ஆண்டுகளாக நாங்கள் தெரிவித்து வருகிறோம். 

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில அரசால் நடத்தப்படும் கல்லூரிகளுக்கு மாணவர்களை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாநிலமும் நுழைவு தேர்வை நடத்தும் உரிமையை பெற்றிருக்க வேண்டும். 

இந்த ஊழல்கள் அகில இந்திய அளவில் நடத்த தேர்வு நடத்தினால் கண்டிப்பாக நடக்கும். அதில் இந்திய தேர்வை அரசு கைவிட்டு மாநிலங்களை சேர்க்காமல் மத்திய அரசு மட்டும் தேர்வு நடத்த வேண்டும்.

இந்தியா மிகப்பெரிய நாடு. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் இந்த முறையை பயன்படுத்திக் கொள்வதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். அமைப்பு மற்றும் அமைப்பில் உள்ள கசிவுகளுக்கு தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PChidambaram viral speech


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->