#BREAKING || பெரம்பலூர் மாவட்ட மக்களை அதிரவைத்த செய்தி.! இந்த வருடமும்...,   - Seithipunal
Seithipunal


பெரம்பலூரில் மிக பிரபலமான சில்லக்குடி ஜல்லிக்கட்டு போட்டி ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து இல்லது.

பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடியில் வரும் திங்கட்கிழமை அன்று நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் அனைத்தும், ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சற்று முன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக சில்லக்குடி ஜல்லிக்கட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது இந்த ஆண்டும் நோய்த்தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டிருப்பது பெரம்பலூர் மாவட்ட மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

perambalur sillukudi jallikattu cancel


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->