அடுத்த அதிரடி! தூக்கி அடிக்கப்பட்ட 24 அதிகாரிகள் - தமிழக அரசு உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 24 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 

சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக செல்வநாகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் துணை காவல் கண்காணிப்பாளராக ஹரிஹரன் பிரசாத் நியமிக்கப்ட்டுள்ளார்.

சென்னை நுண்ணறிவு பிரிவு ஆணையராக ராமமூர்த்தி உள்ள நிலையில், மற்றொரு துணை ஆணையராக சக்தி கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக சுஜித் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி எஸ்.பி.யாக நிஷா மாற்றம். தூத்துக்குடி எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை எஸ்.பி.யாக கார்த்திகேயன் மாற்றம். பெரம்பலூர் எஸ்.பி.யாக ஆதர்ஷ் பெசேரா மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் எஸ்.பி.யாக ஷ்ரேயா குப்தா மாற்றம். சேலம் எஸ்.பி.யாக கவுதம் கோயல் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாகை எஸ்.பி.யாக அருண் கபிலன் மாற்றம். கரூர் எஸ்.பி.யாக பெரோஸ் கான் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் எஸ்.பி.யாக கண்ணன் மாற்றம். மயிலாடுதுறை எஸ்.பி.யாக ஸ்டாலின் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை எஸ்.பி.யாக பிரபாகர் மாற்றம். தருமபுரி எஸ்.பி.யாக மகேஷ்வரன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி எஸ்.பி.யாக ஸ்ரீனிவாசன் மாற்றம். வேலூர் எஸ்.பி.யாக மதிவாணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக ஆதர்ஷ் பச்சேரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட எஸ்பியாக மதிவாணன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்ட எஸ்பியாக மகேஸ்வரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக ஆல்பர்ட் ஜான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police SP transfer Tamil Nadu Govt 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->