சென்னையில் மூளை சலவை செய்து தீவிரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பு!! - Seithipunal
Seithipunal


சென்னையில் இளைஞர்களை மூளை சலவை செய்து தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்களை சேர்க்கும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு.

 தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக விசாரணையில் இறங்கியது என்.ஐ.ஏ. மத்திய குற்றப்பிரிவு செய்பெருக்ரன் போலீசாரிடம் இருந்து வழக்கு விவரங்களை கேட்டு பெற்றது.

 பின்னர் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக யூ டியூப்பில் வீடியோ வெளியிட்ட ஆறு பேரை என்.ஐ.எ கைது செய்தது. பயங்கரவாத அமைப்பு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக ஆறு பேர் மீதும் உபா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Recruiting people for terrorist organization by brainwashing in Chennai


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->