சேலத்தில் பெரும் சோகம்! 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி! - Seithipunal
Seithipunal


சேலம் அருகே ஏரியில் குளிக்க சென்ற பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கொத்திகுட்டை ஏரி பகுதியில் மூழ்கி சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

விடுமுறை தினமான இன்று ஏரியில் குளிக்க வந்த 2 பெண்கள், ஒரு சிறுவன் நீரில் மூழ்கிஉயிரிழந்துள்ளனர். 

நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த ரேவதி, சிவஸ்ரீ, திர்ய தர்ஷினி ஆகிய 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem 3 people death lake


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->