பூக்கள் போல சருமத்தை மென்மையாக்கும் இந்த பேஸ்பேக்கை பயன்படுத்துங்கள்..! - Seithipunal
Seithipunal


மற்ற காலநிலைகளை காட்டிலும் கோடை காலத்தில் சரும அழகை பாதுகாக்க வேண்டும்,  அதற்கு பார்லர் போகாமல் வீட்டிலேயே பூக்களை கொண்டு எப்படி பராமரிப்பது என பார்போம்.

ரோஜா பேஸ்பேக்

ரோஜா இதழ்களை அரைத்து கொள்ளவும். கோதுமைத் தவிடு, பால் கலந்து மறுமுறை அரைத்து கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை முகம் பொலிவடையும்.

சுத்தமான பவுலில், ஒரு ஸ்பூன் அரைத்த ரோஸ் இதழ்களை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து, இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி வர கருமை நீங்கி சருமம் பளபளப்பாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Skin care tips


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->