4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ..! - Seithipunal
Seithipunal


மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் , சட்டுவந்தாங்கல் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ராமலிங்கம் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அந்த பள்ளியில் பயிலும் 4ம் வகுப்பு மாணவியிடம் சில நாட்களாக பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். இது குறிந்து அந்த மாணவி அவரது பெற்றொரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் ராமலிங்கத்தை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Teacher arrasted who sexually abused children In Thiruvannamalai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->