முன்னதாக தொடங்க உள்ள ''சட்டப்பேரவை கூட்டத்தொடர்'' ! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal



தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்னதாக தொடங்க இருப்பதாக பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பேரவை தலைவர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது அவர் பேசியிருப்பதாவது, வருகின்ற ஜூன் நான் 24 ஆம் தேதி தொடங்க இருந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20ஆம் தேதியே தொடங்க இருக்கிறது. 

விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் தமிழக சட்டப்பேரவை முன்னதாகவே தொடங்கப்படுகிறது. 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்காக ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது. விளவங்கோடு தொகுதியில் வென்ற தாரகை கத்பட் நாளை காலை 11 மணியளவில் பதவி ஏற்க உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Legislative Assembly session start earlier


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->