துணை முதல்வர் பெயரில் மோசடி - கையும் களவுமாக சிக்கிய கில்லாடி பெண்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் பிரபலங்களின் பெயர்களில் மோசடிகள் நடைபெற்று வருகிறது. வேலைவாங்கித் தருவதாக கூறி அதிகளவில் மோசடிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரிடம் தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை தவறாக பயன்படுத்தி வேலை வாங்கித் தருவதாக கூறி பெண் ஒருவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாற்றுத்திறனாளி போலீசில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சேலத்தை சேர்ந்த வித்யா என்ற பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

women arrested for use deputy cm name of money fraud


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->