'தயிர் சாதம் சாப்பிடுகிற உனக்கே வரும் போது, நல்லி எழும்பு சாப்பிடுகிற எங்களுக்கு வராதா?' நிர்மலா சீதாராமனை விமர்சித்த வேல்முருகன்..!