மோடியின் ஆட்சியில் ரயிலில் செல்வதே தண்டனை.!! - வீடியோ போட்டு தாக்கிய ராகுல்.!! - Seithipunal
Seithipunal


ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மோடியின் ஆட்சியில் ரயிலில் செல்வது பெரிய தண்டனை என பதிவிட்டிருப்பது பேசும் பொருளாக மாறி உள்ளது. 

அந்தப் பதிவில் "மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பது தண்டனையாக மாறி உள்ளது. சாதாரண ரயிலில் புது ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து எலைட் ரயில்களை மட்டுமே மோடி அரசு ஊக்குவிக்கிறது. 

எலைட் ரயில்களை ஊக்குவிக்கும் மோடி அரசால் அனைத்து பயணிகளும் துன்புறுத்தப்படுகின்றனர். முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை பெரும் இருக்கைகளில் மக்கள் வசதியாக உட்கார முடியவில்லை. 

சாமானியர்கள் தரையில் அமர்ந்தும் கழிப்பறைகளில் பகுதியும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சாமானியர்களின் பயணத்தை காப்பாற்ற ரயில்வே துறையை அழிக்கும் மோடி அரசை அகற்ற வேண்டும்" என பதிவிட்டு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi shared train travel video criticized modi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->