பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் - பொதுமக்களின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால், பொருள்சேதம் மற்றும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். 

இந்த நிலையில், நமது அண்டை நாடான பாகிஸ்தானில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

அதில், "ரிக்டரில் 4.7 அளவிலான நிலநடுக்கம் 17-02-2024 அன்று 00.57.09 மணிக்கு பூமியில் இருந்து 190 கிலோமீட்டர்கள் ஆழத்தில் பாகிஸ்தானில் உணரப்பட்டது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

earthquake in pakisthan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->