நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம்.!! அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவுக்கு அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியா தீவு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

ரிட்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் பப்புவா நியூ கினியாவின் அம்முண்டி என்ற இடத்தில் நள்ளிரவு 1:30 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. 

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நள்ளிரவில் உறக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். 

தற்போது வரை எந்தவித உயிர் சேதமோ, பொருட்சோதமோ ஏற்படவில்லை என்ற தகவல் மட்டும் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy earthquake in Papua New Guinea


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->