நிலநடுக்கத்தால் குலுங்கிய பாகிஸ்தான்: 4.0 ரிக்டர் பதிவு! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் இன்று காலை 11:38 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் 10 கிலோமீட்டர் காலத்தில் ரிக்டர் அளவில் 4.0 அலகுகளாக பதிவாகியுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தினால் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்தும் பொருள் சேதம் குறித்தும் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. 

இதற்கு முன்னதாக கடந்த நவம்பர் 15ஆம் தேதி பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistan earthquake 4 Richter record


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->