இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! - Seithipunal
Seithipunal


இன்று இந்தோனேசியாவில் பிற்பகல் 2.20 மணி அளவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி. ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் வருவது தொடர்கதையாக தொடர்ந்துகொண்டே வருகிறது. இந்தோனேசியா நாட்டில் பெருமலான மக்கள் அச்சத்திலே காலமாக காலமாக வாழ்ந்து வருகின்றனர். இந்தோனேசியா கடந்த மாதத்தில் 5கும் மேற்பட்ட முறை நிலநடுக்கம் வந்தது குறிப்பிடதக்கது.


இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் மதியம் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் 5.7 ஆக பதிவாகி உள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிற்பகலில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுமார் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுனாமிக்கான எந்த அறிவிப்பு அந்த நாடு அரசு வெளியிடவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Powerful earthquake in Indonesia


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->