உக்ரைனின் கிராமட்டோர்ஸ்க் ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! 35 பேர் பலியானதாக தகவல்.! - Seithipunal
Seithipunal


உக்ரைனின் கிழக்கு பகுதியில் கிராமட்டோர்ஸ்க் ரயில் நிலையம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 35 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. கிழக்கு பகுதியில் உள்ள கிராமட்டோர்ஸ்க் நகரின் ரயில் நிலையம் மீது இரண்டு ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா நடத்தியதாகவும், அந்த தாக்குதலில் அங்கு தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்கள் 35 பேர் வரை பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து ஜப்பான் அரசு ரஷ்யாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia attack on Ukraine Railway station


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->