இளம்நரையால் அவதிப்படுகிறீர்களா? இதனை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்.! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு சிறு வயதிலேயே நரைமுடி தோன்றும் பிரச்சனை அதற்கு வெந்தயம் மிகச்சிறந்த மருந்தாக பயன்படும் என கூறப்படுகிறது.

வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து அந்த நீரை கொண்டு முகத்தை கழுவினால் தோலில் இறப்பதும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

மேலும், இரவு முழுவதும் ஊற வைத்த வெந்தயத்தின் நீரை எடுத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்தல் மற்றும் இள நரையை போக்குவதற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

ஊற வைத்த வெந்தயம் மற்றும் கருவேப்பிலை ஆகியவை சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் இளநரையை குணப்படுத்தலாம் என கூறப்படுகிறது.

மேலும் நீரில் ஊற வைத்த வெந்தயத்தை பாலுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசினால் முகம் பொலிவாக இருக்கும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benefits of venthayam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->