உடலில் இருக்கும் அனைத்து பிரச்சனையையும் தீர்க்கும் ஒற்றை இலை.!  - Seithipunal
Seithipunal


அன்றாடம் உணவில் பச்சை காய்கறிகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்பை எளிதாக கரைத்து விடலாம். முருங்கை இலைகளை பச்சையாக அப்படியே சாப்பிடுவது பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இருக்கும். 

முருங்கைக்காய், இலை, பூ என்று அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதனால் உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வு, மூட்டு வலி, தைராய்டு, ரத்தசோகை, ஆஸ்துமா, நீரிழிவு, சிறுநீரக நோய், நுரையீரல் நோய் மற்றும் எடை இழப்பு உள்ளிட்ட பல தீவிர நோய்கள் குணமாக்கப்படும்.

முருங்கை இலை ஊட்டச்சத்துக்கள் ஒரு பொக்கிஷம் ஆகும். இதில் வைட்டமின் பி1 ,விட்டமின் ஏ ,பி 2 உள்ளிட்ட சத்துக்கள் இருக்கின்றன. இது வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது. நரம்புகளில் இருக்கும் கொழுப்பை நீக்க முருங்கை மர இலைகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். 

இதை சாலட்டுகளில் சேர்த்துக் கொள்ளலாம். முருங்கை இலைகள் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்புகளை ஒழுங்குபடுத்தும். இது ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவும். சிறுநீரகம் மற்றும் கல்லீரலை சுத்தப்படுத்தும் எடை குறைய உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

murungai ilai special benefits


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->