கர்ப்பம் தரித்த 7 மாதத்தில் 5 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்.. ஆச்சரியத்தில் மருத்துவர்கள்.! - Seithipunal
Seithipunal


கர்ப்பம் தரித்த 7 மாதங்களில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் மருத்துவர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பமாகிய நிலையில் 7 மாதத்தில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

பொதுவாக ஒரு பெண் பிரசவத்திற்கு அதிகபட்சம் 10 மாதங்களும், குறைந்து பட்சம் 9 மாதங்கள் ஆகும். ஆனால் இந்த பெண்ணுக்கு கர்ப்பமான 7 மாதத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

மேலும், 5 குழந்தைகளும் நலமுடன் பெற்றெடுத்ததை பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும் இது குறித்து பேசிய மருத்துவர்கள் இதுபோன்ற அதிசயங்கள் உலகில் எங்காவது மட்டும் தான் நடக்கும் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7 month pregnant women get 5 babys in satishkar


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->