பால் விலை உயர்வு.. அமுல் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


பால் விலையை அமுல் நிறுவனம் ஒரு லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தி இருக்கிறது. 

அமுல் பால் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் முன்னணி பால் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. நகரத்தில் இருக்கும் மக்களின் பால் பொருட்கள் தேவையை இந்த நிறுவனம் தீர்க்கிறது என்று கூறினால் மிகையாகாது. 

இத்தகைய சூழலில் அமுல் நிறுவன நிர்வாக இயக்குனர் ஆர் எஸ் சோடி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதில், குஜராத் மாநிலத்தை தவிர்த்து மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் எருமை பால், புல் கிரீம் பால் உள்ளிட்டவை ஒரு லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்படுகிறது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

amul milk rate hike


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->