அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே இருப்பது தற்காலிகமே - அமித்ஷா - Seithipunal
Seithipunal


நான்காம் கட்ட மக்களவை தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி தீவிரமாக பிரச்சாரம் செய்துவருகிறது. அந்தவகையில், ஆங்கில தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் எங்கு வேண்டுமானாலும் பிரச்சாரத்துக்கு செல்லட்டும் அவர் செய்த மதுபான ஊழல் விவகாரத்தை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனியில் வெளியே வந்தாலும் அவருக்கு எதிரான முறை கேடு குற்றச்சாட்டுகளின் வழக்குகளையும் மக்கள் மறக்கமாட்டார்கள்.உச்சநீதிமன்ற உத்தரவின்பெயரில் வெளியே வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரத்துக்கு செல்ல முடியும் ஆனால் முதல்வர் அலுவலகத்துக்கு செல்ல முடியாது. அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினில் வெளிய வந்திருப்பது தற்காலிகமே அவர் மீண்டும் ஜூன் இரண்டாம் தேதி சிறைக்கு சென்று விடுவாள் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arvind Kejriwal absence is temporary Amit Shah


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->