கிரிக்கெட் வரலாற்றை புதிய சாதனையை படைத்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்! - Seithipunal
Seithipunal


2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் ஆன்லைன் பார்வையாளர்களின் புதிய சாதனையை படைத்துள்ளது.

துபாயில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.

இந்தப் போட்டியை ஜியோ ஹாட்ஸ்டாரில் 60.2 கோடி பேர் ஒரே நேரத்தில் பார்த்துள்ளனர். போட்டியின் முதல் பந்து வீசப்பட்டபோது 6.8 கோடியாக இருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை, போட்டி முடியும்போது 60.2 கோடியாக அதிகரித்தது.

இந்தியாவின் வெற்றி தருணத்தில் 60.2 கோடி பார்வையாளர்களை பெற்று ஆன்லைனில் புதிய சாதனை படைத்தது.

இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டாரில் 60.2 கோடி பேர் ஒரே நேரத்தில் பார்த்துள்ளனர். போட்டியின் முதல் பந்து வீசப்பட்டபோது 6.8 கோடியாக இருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை, போட்டி முடியும்போது 60.2 கோடியாக அதிகரித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Champions Trophy 2025 INDvPAK new record


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->