மதுகொடுத்து.. போதையாக்கி.. இளம்பெண்ணுக்கு நண்பர்களால் நேர்ந்த கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


எர்ணாகுளம் பகுதியில் சேர்ந்த ஒரு நர்சிங் மாணவி நண்பர்கள் அழைத்ததன் பேரில் அவர்கள் தங்கி இருந்த வாடகை அறைக்கு சந்திக்க சென்றுள்ளார். அப்போது அந்த நண்பர்கள் மது குடிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.

அவர் போதையில் இருப்பதை உறுதி செய்து கொண்ட அந்த நண்பர்கள் இருவரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணை அப்படியே போட்டுவிட்டு அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

அந்தப் பெண்ணிற்கு போதை தெளிந்து சுயநினைவு வந்த பின்னர் தன்னுடைய மற்றொரு நண்பருக்கு கால் செய்து விஷயத்தை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த நண்பர் அப்பெண்ணுக்கு உதவியுள்ளார். அதன்பின் அப்பன் வீடு திரும்பி உள்ளார். 

அவரது கல்லூரியில் நடைபெற்ற ஒரு கவுன்சிலிங் மூலமாக இந்த விஷயம் வெளியில் தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drinking women Raped By Friend


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->