இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்.. இன்று ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்ராவில்  இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று அதிகாலை 5.01 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கமானது 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பொருளிழப்பு மற்றும் உயிர்சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதால், ஏற்படுவதால், இது பேராபத்தின் அறிகுறியா என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அந்த வகையில் இந்தியாவில் கடந்த ஒரே வாரத்தில் அசாம், குஜராத் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Jammu Kashmir 3.6 rictor measurement


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->