எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து - பயணிகளின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இருந்து கொல்கத்தா நோக்கி ஷாலிமார் குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் நாக்பூர் அருகே கலம்னா வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தபோது, ரெயிலின் பார்சல் பெட்டி மற்றும் ஒரு பயணிகள் பெட்டி என்று மொத்தம் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணிகளை மேற்கொண்டனர். 

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் கலம்னா-இத்வாரி வழித்தடத்தில் சிறிது நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

express train derailed in nakpur


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->