நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து மம்தா வெளிநடப்பு - காரணம் என்ன?  - Seithipunal
Seithipunal


நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் உள்ளிட்டமாநிலங்களுக்கு அதிகளவில்  மாநிலங்களுக்கு சலுகைகள் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்தியா கூட்டணி ஆட்சி செய்யும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களின் பெயர் கூட வாசிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே, இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநில முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. 

ஆனால், இந்தக் கூட்டத்தை கலந்துகொள்ளும் இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள் பலர் புறக்கணித்துள்ளனர். 

ஆனால் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிலையில், மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mamtha banarji out walk of niti ayog meeting


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->